7228
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே விளைநிலத்தில் புகுந்த ஒற்றை காட்டு யானையை நிம்மதியாகச் சாப்பிட்டு விட்டு செல்லும் படி பொதுமக்கள் கூறுவது போன்ற வீடியோ வேகமாக பகிரப்பட்டு வருகிறது. வீடிப்பாளையம் ...

1893
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே விளைநிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகளை, வனத்துறையினர் பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டினர். ஈச்சம்பள்ளம் கிராமத்தில் முருகேசன் என்பவ...

3917
மதுரை மாவட்டம் மேலூர் அருகே, விளைநிலத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்க 6 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, உதவி மின் பொறியாளர் கைது செய்யப்பட்டார். பொட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவ...

3177
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே, விளைநிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் இருந்து மின்சாரம் தாக்கி, இளம் தம்பதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உள்...

2660
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட விவசாய நிலங்களில் மேயவிடுவதற்காக 7 ஆயிரம் வாத்துக்கள் கொண்டுவரப்பட்டன. கும்பகோணம் பகுதியில் சம்பா, தாளடி சாகுபடி அறுவடை பணிகள் நிறைவடைந்து,...



BIG STORY